சந்தர்ப்பவாத சாஷ்டாங்கம்!

எல்லோரும் எதிர்பார்த்தது போல மாகாண சபைகளின் எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அண்மைய வரலாற்றில் ஒரு வாக்கையாவது ஆதரவாகப் பெறாமல் கட்சி பேதங்களின்றி தோற்கடிக்கப்பட்ட பிரேரணை Read More …

முசலி பிரதேச சபைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் 52.8 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு!

முசலிப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 52.8 மில்லியன் ரூபா நிதியை முசலி Read More …

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் கூறியுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் கிண்ணியா Read More …

இஸ்மாயீல் எம்.பியின் முயற்சியால் சம்மாந்துறைக்கு சுற்றுலா மையம்

சம்மாந்துறையில் சுற்றுலா மையமொன்று உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை உள்ளடக்கிய முயற்சியின் முதற்கட்ட முன்னெடுப்பு நேற்று இடம்பெற்றது. இத் திட்டமானது அண்மையில் இடம்பெற்ற Read More …

கோட்டைக்கல்லாறு யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு!

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு பொதுக் கட்டடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் Read More …

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு தொடர்பாக பிரதியமைச்சர் அமீர் அலி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி!

முஸ்லிம் சமூக ஆய்வாளரும், நூலாசிரியருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு செய்தி கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய Read More …

“சமூக ஆய்வாளர் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு ஆழ்ந்த கவலை தருகின்றது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

முஸ்லிம் சமூக ஆய்வாளரும், சிறந்த சிந்தனாவாதியும் பன்னூலாசிரியருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு ஆழ்ந்த கவலை தருதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம் வெளியிட்டுள்ளார். கல்வித்துறையிலும், சமூக ஆய்விலும் Read More …

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் ரந்தனிகம பிரதேசத்துக்கு முன்பள்ளி பாடசாலை!

குருநாகல் மாவட்டம் மாகோ பிரதேச சபைக்குட்பட்ட ரந்தனிகம பிரதேசத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படடு Read More …

பிரதியமைச்சர் அமீர் அலியின் வாழ்த்துச் செய்தி!

ஹஜ் கிரியைகளும் அதனைத் தொடர்ந்து வரும் பெருநாளும் அர்ப்பணிப்யையும் சமூக ஒற்றுமையையும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன என்று கடற்றொழில் நீரியல் வளம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் Read More …

சமாதானம் நிலைத்து நிற்க பிரார்த்திப்போம்!

இனங்களுக்கிடையே சுமூகமான நல்லுறவு ஏற்பட்டு, சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்க வேண்டுமென, இந்தத் தியாக திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனை பிரார்த்திக்குமாறு Read More …

மக்கள் காங்கிரஸின் அக்குரனை குருகொட கிளை அங்குரார்ப்பணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்குரனை, குருகொட கிளை நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குருகொட வட்டார வேட்பாளரும், பிரபல சமூக சேவையாளருமான நலீஸ் ஹாஜியார் தலைமையில் Read More …

சம்மாந்துறையில் லங்கா சதொச கிளை திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தின் பௌஸ் மாவத்தை வீதியில் புதிதாக Read More …