அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இடம்பெற்றது..

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இன்றையதினம் (06/10/2018) இடம்பெற்றது.. Read More …

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து அமைப்புகளுக்கு 20 இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைப்பு….

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தபட்டுள்ள நிதியில் இருந்து மன்னார் பிரதேசத்திற்கான. மக்களின் அனைத்து தேவைகளையும் கேட்டரிந்து Read More …

அ.இ.ம.கா.குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீரின் வேண்டுகோளுக்கினங்க ஹஸ்கம்பொல கொளனி நூரானியாகம பாதை அபிவிருத்தி.வேலைத்திட்டம் ஆரம்பம்…

குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீரின் வேண்டுகோளுக்கினங்க மிக நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் கிடப்பிலேயே கிடந்த ஹஸ்கம்பொல கொளனி பாதையின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியது. குருநாகல் மாவட்ட Read More …

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளராக அபுதாஹிர் நபீஸ் நியமனம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளராக  அபூதாஹிர் நபீஸ் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் Read More …

மாவனல்லை ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

மாவனல்லை ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவும் அதனையொட்டி நடைபெறும் கல்வி கண்காட்சி மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அகில இலங்கை Read More …