டிஜிட்டல் தளதரவு  ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி ஆரம்பம்!

‘இலங்கையில் முதல் முறையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும்   தொழில்முனைவோருக்கும் தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் ஊடாக  பணிகளை தொடருவதற்கு சிங்கப்பூரியின் பலம் வாய்ந்த Read More …

தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில் அபிவிருத்தித் திட்டங்களை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் திறந்து வைத்தார்.

 திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் நேற்று  (12) Read More …

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  முயற்சியினால் அம்புலன்ஸ் வழங்கி வைப்பு!

யுனிசெப் நிறுவனத்தினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுனர் தலைமையில் இன்று காலை (13) கைதடியில் அமைந்துள்ள  வடமாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் Read More …

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி பூலாச்சேனை கிராமத்திற்கான காபட் பாதை!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாக கல்பிட்டி பிரதேசபைக்குட்பட்ட பூலாசேனை கிராமத்திக்கான பாதையினை பூலா சேனை வட்டார மக்கள் காங்கிரசின் Read More …

“செய்கின்றார்களும் இல்லை , செய்ய விடுகின்றார்களும் இல்லை” மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம்!

“எங்களை செய்ய விடுகின்றார்களும் இல்லை , தாமும் செய்கின்றார்கள் இல்லை” இவ்வாறு  மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான நந்தன் மற்றும் பிரசித்தா ஆகியோரே இவ்வாறு தமது  ஆதங்கங்களை  வெளிப்படுத்தினர். Read More …

தலாவ கல்வடுவாவ மகா வித்தியாலய இல்லவிளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்…

தலாவ கல்வடுவாவ மகா வித்தியாலய இல்லவிளையாட்டு போட்டி இறுதிநாள் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான இஷாக் ரஹ்மான் Read More …