Breaking
Thu. May 2nd, 2024

கிராமம் ,நகரம் என்ற பேதமின்றி பாடசாலை வளப்பகிர்வு இடம்பெற வேண்டும்; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

"பாடசாலைக்கு தேவையான கட்டிடங்களையும் ,வளங்களையும், அடிப்படை தேவைகளையுமே அரசியல் வாதிகளால் பெற்றுத்தரமுடியும். கல்வித்தரத்தை அதிகரிக்க செய்வதும்  மாணவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றியமைப்பதும்,ஆசிரிய சமூதாயத்தின் பெரும் பொறுப்பாகும்." இவ்வாறு …

Read More

வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் -அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

வவுனியா பம்பைமடு குப்பை மேட்டு பிரச்சினைக்கு மாற்று  தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் தானும் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை…

Read More

கருணாவின் குற்றச்சாட்டு வேடிக்கையானது.கிழக்கு ஆளுநரை நியமித்தது பிரதமர் அல்ல; ஜனாதிபதியே ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி !!!

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமன விடயத்தில் கருணா அம்மான் சம்பந்தன் ஐயாவையும் சுமந்திரனையும் குற்றம் சாட்டிவருவது வேடிக்கையானது.ஆளுநரை நியமதித்தது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

Read More

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு!

திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் துறை முகங்கள்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் வீதிப் புனரமைப்பு பணிகளை திறந்துவைத்தார்…..

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரசேச சபைக்குட்பட்ட துளசிபுரத்தில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான கொங்ரீட் வீதி உட்பட வடிகான் போன்றன நேற்று திங்கட் கிழமை…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் மாகோ, ரந்தனிகம குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் விவசாய கிராமிய பொருளாதார மற்றும் நீர்பாசன கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில். குருநாகல்…

Read More

பெருக்குவட்டான் பாதைகள் காபட் பாதைகளாக புனர்நிர்மானம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெருக்குவட்டான் காபட் பாதைகள்…

Read More

திருகோணமலையில் பதற்றம்! படையினர் குவிப்பு களத்திற்கு சென்ற பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!

கிண்ணியா கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் இரு இளைஞர்களை காணவில்லை…

Read More

இஷாக் எம்.பி. யின் நிதியொதுக்கீட்டில் வராகொட மக்களுக்கு குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு.

குடி நீரில் அதிகளவு புலோரைட் பதார்த்தம் அடங்கிய பிரதேசமான அனுராதபுரம் தலாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வராகொட கிராமத்துமக்கள்மிக நீண்டகாலமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை…

Read More

லங்கா சதொச நிறுவனத்தின் 405 வது கிளை கண்டி அங்கும்பரையில் திறந்துவைப்பு…

லங்கா சதொச நிறுவனத்தின் 405 வது கிளை கண்டி , அங்கும்பரையில், தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம், மற்றும் முன்னாள் மாகாணசபை…

Read More

ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம்!!!

கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் மனிதாபிமான நிவாரண அமைப்பினர் (HRF) நாடளாவிய ரீதியில் நடத்திய ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும்…

Read More

றிப்கான் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட்…

Read More