கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசனைக்கிணங்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்

களுத்துறை மாவட்ட கைத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கைத்தொழில்  மற்றும் வர்த்தக அமைச்சில் பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் விரிவான கலந்துரையாடல் இன்று Read More …

மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் அல் இக்பால் வித்தியாலயம் ஆகிவற்றுக்கு தலா ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீடு.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் அல் இக்பால் பாடசாலை ஆகியவற்றுக்கு Read More …

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் 91 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், நடைபவணி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் 91 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டமையையும் முன்னிட்டு மாபெரும் நடை பவணியானது பாடசாலை பிரதான Read More …

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில்: பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!

“உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு” எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது. வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் Read More …

நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் நிகழும் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி!!!

நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் மாகாண சபை தேர்தலா, ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா நடைபெறும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் Read More …

மாகாண அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாகவே நிரந்தர தீர்வு கிட்டும் தோப்பூரில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்.

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார Read More …