மாவடிப்பள்ளியில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகள் வழங்கி வைப்பு!

அ.இ.ம. காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டின் மூலம் Read More …

“சுமூகமான முடிவுக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவு”

சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் சமூகமான முடிவுகளுக்கு அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத்பதியுதீன் தெரிவித்தார். உள்ளக, உள்நாட்டலுவல்கள், Read More …

பாடசாலை கூட்டுறவுச் சங்கங்கள், மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குகின்றன – அமைச்சர் ரிசாத் பதியுதீன்

பாடசாலைக் கூட்டுறவுச்சங்கங்கள் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குவதோடு எதிர்காலத் திட்டமிடலுக்கும் வழிவகுக்குமென தான் நம்புவதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்  தெரிவித்தார். பாடசாலை கூட்டுறவுச்சங்கத்திற்கான  Read More …

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாபெரும் வெற்றிக் கிண்ணத்தை ஹொரம்பாவ லயன்ஸ் அணி வெற்றி கொண்டது.

மெடிவெலகெதர அல் -அக்ஸா விளையாட்டு கலகம் நடாத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாபெரும் வெற்றிக் கிண்ணம் நேற்று (20-02-2019) மெடிவெலகெதர அல் – பதுரிய்யா முஸ்லிம் Read More …