அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் கண்டியில் இளைஞர் யுவதிகளுக்கான முழு நாள் செயலமர்வு.

கைத்தொழில்,வர்த்தகம்,நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட Coop- yes அமைப்பு இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்று சேர்த்து அவர்களின் Read More …

மாற்று மதத்தவர்களின் வணக்கஸ்தலம், புராதனச்சின்னங்கள் மதிக்கப்பட வேண்டும் -இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் இரண்டாவது சிறுபான்மை இனமாக வாழ்கின்றோம் என்பதை சில சமயங்களில் முஸ்லீம்களாகிய நாம் மறந்து விடுகிறோம் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார Read More …

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்டுள்ளது – முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினர் நஸீர் (MA)

கடந்த காலங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை இன்று பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்டுள்ளது என முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச Read More …

பாணந்துறை, சரிக்காமுல்லைப் பிரதேசத்தில் நடந்த முக்கிய நிகழ்வில் பங்குபற்றிய பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

பாணந்துறை, சரிக்காமுல்லைப் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி மல்சரா மண்டபத்தில் நேற்று மாலை பள்ளிமுல்லை பிரதேசத்தை மையமாகக் கொண்ட Read More …

கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசனைக்கிணங்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்

களுத்துறை மாவட்ட கைத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கைத்தொழில்  மற்றும் வர்த்தக அமைச்சில் பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் விரிவான கலந்துரையாடல் இன்று Read More …

மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் அல் இக்பால் வித்தியாலயம் ஆகிவற்றுக்கு தலா ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீடு.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் அல் இக்பால் பாடசாலை ஆகியவற்றுக்கு Read More …

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் 91 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், நடைபவணி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் 91 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டமையையும் முன்னிட்டு மாபெரும் நடை பவணியானது பாடசாலை பிரதான Read More …

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில்: பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!

“உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு” எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது. வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் Read More …

நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் நிகழும் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி!!!

நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் மாகாண சபை தேர்தலா, ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா நடைபெறும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் Read More …

மாகாண அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாகவே நிரந்தர தீர்வு கிட்டும் தோப்பூரில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்.

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார Read More …

திருகோணமலை துறை முகங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதியமைச்சர் செயலாளருக்கு பணிப்புரை!!!

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களை துறை முகங்கள் கப்பல் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பராக்ரம திசாநாயக்க  அவர்கள் சந்தித்துள்ளார். Read More …

கர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு

இந்தியா கர்நாடகாவில் நாளை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல் பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார் மாவட்ட வீர, வீராங்கனைகள் இன்று (20) காலை Read More …