திருகோணமலை அஷ்ரப் துறை முகத்துக்கு துறை முக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்

குறித்த விஜயமானது இன்று (07) ஞாயிற்றுக் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. Read More …

தாதி பாடநெறிகளை பூர்த்தி செய்தோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஐவா நேர்சிங் கோம் நிறுவகத்தில் தாதிப் பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிறுவகத்தின் தலைவரும் தேதிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான  சித்திக் Read More …

பாடசாலை சமூகம் அரசியல் மற்றும் இன ரீதியில் பயணிக்குமானால் எதிர்கால சந்ததிகளின் கல்வி கேள்விக்குறியாகும் – றிப்கான் பதியுதீன்

மன்னார் மாவட்ட தேசிய பாடசாலைகளுக்கான 3 மாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, ஆசிரியர் விடுதி திறப்பு விழா மற்றும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு என்பன நேற்று Read More …