நமது வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதற்கும், நேரத்தை களவாடுவதற்கும், நம்முடைய நல்ல போக்குகளை மாற்றி அமைப்பதற்குமான சவால்கள் இடம்பெறுகின்றது – அமீர் அலி
யுவதிகளிடத்தில் மாற்றங்கள் வரவேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
