கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி மற்றும் சுற்றுமதில் நிர்மானிப்பதற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டின் கீழ் அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி மற்றும் சுற்றுமதில் என்பனவற்றை நிர்மானிப்பதற்கான அடிக்கல் 2019.07.04 Read More …

அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல” அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம்- அப்துல்லா மஃறூப் எம்.பி

“அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல” அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம்- அப்துல்லா மஃறூப் எம்.பி “அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல “அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் Read More …

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி ; ரிஷாத்

(நேர்காணல்:- ஆர்.ராம்) ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான Read More …

நமது வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதற்கும், நேரத்தை களவாடுவதற்கும், நம்முடைய நல்ல போக்குகளை மாற்றி அமைப்பதற்குமான சவால்கள் இடம்பெறுகின்றது – அமீர் அலி

யுவதிகளிடத்தில் மாற்றங்கள் வரவேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். Read More …

பாடசாலைகளுக்குள் கட்சிச்சாயம் வேண்டாம் – சீறியெழுந்தார் இஷாக் எம்.பி

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழ் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முக்கிரியாவ அ/முக்கிரியாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 40 மில்லியன் ரூபாய் செலவீட்டில் நிர்மாணிக்கப்பட்ட Read More …

கிண்ணியாவில் பல பகுதிகளில் காபட் வீதிக்கான ஆரம்ப நிகழ்வு

நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும்”ரண்மாவத்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்படும் வீதி அங்குரார்ப்பண Read More …

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய அரசியல் ஆலோசர்கள் அப்துல்லா மஃறூப் எம்.பி யை சந்தித்துப் பேச்சு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் ஆலோசர்களுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம் பெற்றது. குறித்த சந்திப்பானது நேற்று (04) வியாழக் Read More …

புழியடி வீதி விரைவில் அபிவிருத்தி இஸ்மாயில் எம்.பி.

சம்மாந்துறை செந்நெல் கிராமம் – 2 இல் அமைந்துள்ள புழியடி வீதியின் நிலைமையினை பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று Read More …

குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் Read More …

கல்முனை மாநகர சபை உறுப்பினராக தொழிலதிபர் .நெய்னா முகம்மட் JP பதவியேற்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையின் இரண்டாம் வட்டார வேட்பாளர் ஏ.நெய்னா முகம்மட் புதிய உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு Read More …

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசாத் நகர் தாருஸ் ஸலாம் அறபிக் கல்லூரிக்கான புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!!!

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசாத் நகர் தாருஸ் ஸலாம் அறபிக் கல்லூரிக்கான  புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது கல்லூரியின் அதிபர் எம்.ஜரீஸ் Read More …

கிழக்கிஸ்தான் தரவேண்டுமென கோர நாங்கள் தயாரில்லை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி !!!

எங்களுக்கு கிழக்கிஸ்தான் தர வேண்டும் என்று நாங்கள் கோர தயாரில்லை என்பதை சிங்கள அரசியல் தலைவர்களிடத்தில் சொல்லிக் கொள்கின்றேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி Read More …