உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 26.02.2020 புதன்கிழமை அதிபர் முபாரக் தலைமையில் மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு Read More …

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கமு/கமு/அல்-அதான் வித்தியாலயத்தில் நேற்று (28) விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் நிந்தவூர் பிரதே சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.   Read More …

எதிர்வரும் தேர்தல் எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமையை பாதுகாக்கும் தேர்தலாகும்_அப்துல்லா மஃறூப் எம்.பி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அபிவிருத்திக்கான தேர்தல் அல்ல அது எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேர்தலாகும் எனவும் இதனை பாதுகாக்க நாம் சரியான தலைமகளை நாடாளுமன்றத்துக்கு Read More …

“பன்முக ஆளுமையின் மறைவு கவலை தருகிறது” ரிஷாட் பதியுதீன் எம்.பி!!!

பன்முக ஆளுமை கொண்ட புத்தளத்தின் பொக்கிஷம்  அல்-ஹாஜ் அப்துல் லதீப் ஆசிரியரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான Read More …

நிந்தவூர் கடற்கரைப் பிரதேசங்களில் ஆசனவசதி! 75 இலட்சம் நிதி ஒதுக்கீடு

நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்திற்கு பொழுதுபோக்கிற்காக வருகை தரும் பொதுமக்களைக் கவரும் வண்ணமும் அத்தகைய பொது மக்கள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கும் வசதிகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read More …

பூம் பூம்” விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளரும், முன்னால் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து, “எஹியா பௌண்டேசன்”  ஊடாக கடையாமோட்டை Read More …

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் பதுர்தீன் கல்குடாவுக்கு துரோகம் இழைக்க மாட்டார் – அமீர் அலி எம்.பி புகழாரம்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஐ.எல். பதுர்தீன் கல்குடாவுக்கு துரோகம் இழைக்க மாட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.ஓட்டமாவடி Read More …

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்! உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் எம்.பி கோரிக்கை!!!

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் Read More …

கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு (19)  நல்லாந்தலுவை  பாடசாலை அதிபர்  நஜீம்  தலைமையில் இடம்பெற்றது. முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் Read More …

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள் ஒன்றினைந்து பொதுத் தேர்தலின் பின் பலமிக்க நாடாளுமன்றத்தை அமைப்பார்கள்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் சிறுபான்மை சமூகத்தை உள்ளடக்கிய கட்சிகள் ஒன்றினைந்து பலமிக்க நாடாளுமன்றத்தை சஜீத் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு Read More …

உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு

கோறளைப் பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் Read More …

வவுனியா குருமன்காடு மாவட்ட கிளைக்காரியாலயஅங்குரார்ப்பண நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா குருமன்காடு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கிளைக்காரியாலயத்தை கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்