மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்! உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் எம்.பி கோரிக்கை!!!

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் Read More …

கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு (19)  நல்லாந்தலுவை  பாடசாலை அதிபர்  நஜீம்  தலைமையில் இடம்பெற்றது. முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் Read More …

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள் ஒன்றினைந்து பொதுத் தேர்தலின் பின் பலமிக்க நாடாளுமன்றத்தை அமைப்பார்கள்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் சிறுபான்மை சமூகத்தை உள்ளடக்கிய கட்சிகள் ஒன்றினைந்து பலமிக்க நாடாளுமன்றத்தை சஜீத் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு Read More …

உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு

கோறளைப் பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் Read More …

வவுனியா குருமன்காடு மாவட்ட கிளைக்காரியாலயஅங்குரார்ப்பண நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா குருமன்காடு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கிளைக்காரியாலயத்தை கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்

வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பிர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட தமிழ் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பிர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் Read More …

சூடுவெந்தபுலவு கிராம மக்களுடனான சந்திப்பு

சூடுவெந்தபுலவு கிராம மீனவர் சங்கத்தினரின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களை  சந்தித்துக் கலந்துரையாடினார்