Breaking
Sat. Dec 6th, 2025

“அரசு பதவி விலகி, சிறந்த ஆட்சியை உருவாக்க வழிவிட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு, அவர்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது. இந்த தார்மீக பொறுப்பிலிருந்து அரசாங்கம்…

Read More

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல..!

கட்சியின் கட்டுப்பாடுகளையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷாரப்…

Read More

‘சர்வ கட்சி மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கலந்துகொள்ளப் போவதில்லை’ – தவிசாளர் அமீர் அலி!

நாளை நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளப் போவதில்லை என்று கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான…

Read More

நாளை இடம்பெறும் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று எடுத்துள்ளது..!

இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. Zoom தொழில்நுட்பத்தினூடாகவே இந்த அரசியல்…

Read More

‘அப்துல் ரஸாக் (நளீமி) அவர்களின் மறைவு எம்மை வேதனையடையச் செய்துள்ளது’- மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், முன்னாள் மாகாண சபை வேட்பாளருமான தோப்பூரைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் ரஸாக் (நளீமி) அவர்கள் விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி…

Read More

“மங்கள சமரவீர போன்ற ஜனநாயகவாதிகள் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருந்தால் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்திருக்கும்”

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த பெருமகன் அவர்” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!   “மங்கள சமரவீர” போன்ற ஜனநாயகவாதிகள் நாட்டின்…

Read More

“பயங்கரவாத தடைச் சட்ட திருத்தத்தில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை”; அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை உடனடியாக நிறுத்துங்கள் என ரிஷாட் எம்.பி கோரிக்கை!

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் எந்த விதமான மாற்றங்களையும் நாம் காணவில்லை எனவும், இதன்மூலம் சர்வதேசத்தை ஏமாற்றி விட முடியும் என்று நினைக்காமல் பாதிக்கப்பட்டவர்களின்…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு!

எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்து வரும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், எத்தனை வேலைப்பளுகள் இருந்தாலும், மாதத்தில் 02/3 வாரம் மக்கள் சந்திப்புக்களை கட்டாயம்…

Read More

“பரீட்சாத்திகளின் இலக்குகள் ஈடேற பெற்றோருடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

பரீட்சாத்திகள் அனைவரும் தங்களது அபிலாஷைகளை அடைந்துகொள்ள இறைவன் துணைபுரியட்டும். பரீட்சை என்பது கற்றலின் அடைவுமட்டத்தை அளவிடும் பிரதான அளவுகோல் மாத்திரமே! வழிகாட்டியல்ல என்பதையும், உயர்தர…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னாரில் மகத்தான வரவேற்பு!

கடந்த வாரத் தொடர்ச்சியாக, மன்னாருக்கு இன்று காலை (05) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்,…

Read More

“நாட்டின் சகல பிரஜைகளும் சுதந்திர புருஷராக மதிக்கப்பட வேண்டும்” – சுதந்திர தின செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாட்டின் சுதந்திரத்தை சகலரும் அனுபவிக்குமளவில், புதிய அரசியலமைப்பும் ஆட்சியும் இருக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…

Read More

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தின் முதல் பொது நூலகம் திறப்பு!

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தின் நீண்ட காலத் தேவையாக இருந்த பொது நூலகம், நேற்றைய தினம் (02) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில்…

Read More