வாழ்வாதார உபகரணங்களை கொண்டு வாழ்வினை முன்னேற்றுங்கள் – பிரதி அமைச்சர் அமீர் அலி

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவே இந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை கொண்டு அவர்கள் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் வருமானங்களை ஈட்டி வறுமையின்றி வாழ வேண்டும் Read More …

கல்குடா சர்வதேச பாடசாலையின் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

கல்குடா சர்வதேச பாடசாலையின் 10வது வருட பூர்த்தியும் 10வது மாணவர் வெளியேற்றும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து Read More …

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

இன்று 26.12.2016 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க Read More …

அல் அக்ஸா வீதியின் புனரமைப்பு பணிகளுக்கு; அமீர் அலி 30 இலட்சம் நிதி ஒதுக்கீடு

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த ஒட்டமாவடி அல் அக்ஸா வீதியின் புனரமைப்பு பணிகள் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் ரூபாய் 30 லட்சம் Read More …

புகையிரத கடவையினை புனரமைப்பு செய்வதற்காக பிரதி அமைச்சர் அமீர் அலி ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு

ஹுதா பள்ளிவாயல் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையினை புனரமைப்பு செய்வதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ரூபாய் ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு Read More …

துரிதகதியில் இடம்பெறும் அமீர் அலியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட காவத்தமுனை பிரதான வீதி வேலை

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்அலி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட காவத்தமுனை பிரதான வீதி காபட் இடும் வேலை துரிதகதியில் இடம்பெறுகின்றது.

கல்முனை மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்: ARM ஜிப்ரி

கடந்த 16 வருடங்களாக கல்முனைத் தொகுதி மக்களை ஏமாற்றி வருகின்ற அரசியல் தலைமையையும் அதன் உறுப்பினர்களையும் புறந்தள்ளும் காலம் நெருங்கி விட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …

மாஞ்சோலை Fakhru village 2 திறப்பு விழா பிரதி அமைச்சர் அமீர் அலி

மாஞ்சோலை Fakhru village 2 திறப்பு விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் வருகைதந்த Fakhru Familyயினருக்கு Read More …

வாகனேரி மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வு

17.11.2016 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் காரியாலயத்தில் வாகனேரி மீனவர்களின் பிரச்சினையை தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதி Read More …

மாவடிச்சேனை வீதி பணிக்காக 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

மாவடிச்சேனை, CEB பின் வீதி பணிக்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ் வீதியின்   வேலைகள் Read More …

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் Read More …

ஆரையம்பதி பிரதேச பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய Read More …