படையினருக்கும் 10000 ரூபா சம்பள உயர்வு!

கடந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது.இந்த பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு முப்படையினருக்கும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால Read More …

மெனிங் சந்தை பேலியகொடைக்கு இடமாற்றம்

புறக்கோட்டை பகுதியில் உள்ள மெனிங் சந்தையை பேலியகொடை பகுதிக்கு இடமாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவையில் கொதித்தெழுந்த அமைச்சர் றிஷாத்

ஈராக் நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தை மூடி விட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் கொண்டு வந்த தீர்மானம், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதுயுதீனின் Read More …