ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஜகத் புஸ்பகுமார

முன்னால் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.