Breaking
Fri. Apr 26th, 2024

பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது; சம்பிக்க ரணவக்க

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் எரிபொருள் வளத்துறை அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்க நாடு முழுவதும் உள்ள இலங்கை…

Read More

20 ஐ நிறைவேற்றிக்கொள்ள முடியாவிட்டால், பாராளுமன்றததை உடனடியாக கலைப்பேன் – மைத்திரி

20ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிவில்…

Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு ஒரு அகதி முஸ்லிமிடமிருந்து, கண்ணீருடன் கடிதம்..!

மேன்மைதகு ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோக்ஷலிசக் குடியரசு ஜனாதிபதி செயலகம் கொழும்பு 01 விடயம்: கவனிப்பாரற்று கிடக்கும் குக்கிராமங்களைத் தத்தெடுப்பது தொடர்பாக ஜனாதிபதி அவர்களுக்கு…

Read More

FCID பொலிஸ் பிரிவை ரத்து செய்யவும்..! அல்லே குனவன்ச தேரர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

பொலிஸ் மா அதிபரினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள   நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவையும், அதனால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட சகல விசாரணைகளையும் அதிகாரமில்லாததாக…

Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வாக்குப்போட வசதி செய்யுங்கள்..!

எமது நாட்டிலிருந்து மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுச் சென்றுள்ளவர்களின் வாக்குரிமையை புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டுமென  வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான ஐக்கிய…

Read More

ஊடகவியலாளர்களுக்கு மிகவிரைவில் மோட்டார் சைக்கிள்

ஊடகவியலாளர்களின் நலன்கருதி மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பான விபரங்கள் இவ்வார இறுதியில் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன…

Read More

பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள் புகைப்பழக்கத்திற்கு ஆளாகியவர்கள்

இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள், புகைத்தல் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று உலக சுகாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.…

Read More

துபாய், ரியாத், டோக்யோ உட்பட உலகின் பல நகரங்களை பின்தள்ளி உலகின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகராக கொழும்பு முதலிடம்

இலங்கையின் தலைநகர் கொழும்பு, உலகின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரமாக இடம்பிடித்துள்ளது. மாஸ்டர்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளபட்ட ஆய்வின் முடிவிலே கொழும்பு முதல் இடத்தை பிடித்துள்ளது.…

Read More

வில்பத்து விவகாரம்; 02 இலட்சம் கையெழுத்துக்களைப் பெறுதல் உட்பட பல விடயங்களில் இணக்கப்பாடு

அஸ்ரப் ஏ சமத் வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லீம்களை மீளக் குடியேற்ற வேண்டும் என்று மேல், கிழக்கு மத்திய மாகாணசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற முஸ்லிம் மக்கள்…

Read More

முஸ்லிம்களின் வெறுப்பும், பொதுபல சேனாவால் தோற்ற மஹிந்தவும்.. காதர் ஹாஜியாரிடம் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் கூறியவை

மஹா சங்கத்தினர் அரசியலில் தலையிடுவது சிறந்ததல்ல. அவர்கள் சிறந்த ஆலோசனைகளையும் அறிவுறைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முன்னுதாரணமாக திகழவேண்டும்’ என கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம…

Read More

கடந்த ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு அமெரிக்க பிரஜையிடம் இருந்த போது எவரும் வாய் திறக்கவில்லை.. இப்போது மத்திய வங்கி ஆளுனருக்கு எதிராக குற்றம் சுமத்த வேண்டாம்

நாட்டின் பாதுகாப்பு கடந்த ஆட்சியில் அமெரிக்க பிரஜையான கோத்தாபயவுக்கும், வெளிநாட்டுசேவை அவுஸ்திரேலிய பிரஜை பாலித கொஹணவுக்கும் வழக்கப்பட்டபோது வாய் திறக்காதவர்கள் மத்திய வங்கி ஆளுநராக…

Read More

திஸ்ஸ மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாகத் தெரிவித்து திஸ்ஸ…

Read More