Breaking
Fri. Apr 26th, 2024

கட்டாரில் அப்துல் பாசித் புகாரியின் இஸ்லாமிய மாநாடு: பெருமளவிலானோர் பங்கேற்பு

கட்டாரில் இருந்து பழுலுல்லாஹ் பஹ்ஜான் அப்பாஸி கட்டாரில் இயங்கும் SLDC ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘யார் அந்த குரபாக்கள்’ எனும் தலைப்பிலான…

Read More

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடலிலும் அமைதி இருக்கவில்லை: ஏ.சி. பைஸர்கான்

வாழைச்சேனை நிருபர் யுத்தம் இடம்பெற்றபோது கடலிலும் அமைதி இருக்கவில்லை என முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஏ.சி. பைஸர்கான் தெரிவித்தார்.…

Read More

சோபித தேரர் வைத்தியசாலையில்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என கூறிவரும் நாகவிகரை விகாராதிபதி மாதுலுவாவே…

Read More

செயல் வீரமிக்க செயலாளரை நாடு இன்று இழந்துவிட்டது – அமைச்சர் ரிசாத் அனுதாபம்

A.H.M.BOOMUDEEN வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீனின் மறைவு இலங்கை நிர்;வாக சேவையில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அ.இ.ம.க தேசியத் தலைவரும் அமைச்சருமான…

Read More

ஹமாஸின் ஸ்தாபக தலைவர், முஹம்மது தாஹா வபாத்தானார்

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த ஹமாஸின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான முஹம்மது தாஹா மரணமடைந்தார்.77 வயதான இவர் மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வந்தார்.1987-ஆம் ஆண்டு…

Read More

பாகிஸ்தானில் மலாலா எதிர்ப்பு தினம்..!

இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மலாலா யூசுஃப் ஸாய்க்கு எதிராக தனியார் கல்வி நிறுவனங்கள்,’ஐ ஆம் நாட் மலாலா’ என்ற தினத்தை கடைப்பிடித்தன.…

Read More

ஊவா மாகாண சபையை வெல்ல அரசு கையாண்ட உத்தியைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அரசு கையாள முயற்சிக்கிறதா..?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ஊவா மாகாண சபையை அரசு வென்றெடுக்க முஸ்லிம்களின் வாக்குக்களை கிஞ்சித்தும் கணக்கெடுக்காது பெரும்பான்மையின மக்களின் வாக்குகளையே அரசு குறிவைத்திருந்ததனை…

Read More

சிரிய அகதிகளை அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்க மறுப்பு?:தொண்டு நிறுவனங்கள் விசனம்

சிரிய உள்நாட்டுப் போரில் இடம்பெயரும் பெருமளவான அகதிகளில் மிக சொற்பளவு அகதிகளையே அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்பதாக அகதிகளுக்கான இரு சர்வதேச நிறுவனங்கள்…

Read More

உலக வர்த்தக மையத்தின் 69-வது மாடியில் தொங்கிய ஊழியர்கள்: 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்பு

நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் வெளிப்புறத்தை சுத்தம் செய்த ஊழியர்கள் இருவர் சாரம் அறுந்து 69-வது மாடியில் தொங்கினர். மீட்பு பணி தக்க…

Read More

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்

வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார். வடக்கில் அதிவேகப் பாதை நிர்மாணிக்கப்படுவதால் கொழும்பிலிருந்து…

Read More

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு?

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு…

Read More