Breaking
Sat. Apr 27th, 2024

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண அலுவலகத்தை, அம்பாறைக்கு இடமாற்ற வேண்டாம் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை!

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அமைச்சின் கீழ் உள்ள, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் அம்பாறைக்கு…

Read More

‘சர்வ கட்சி மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கலந்துகொள்ளப் போவதில்லை’ – தவிசாளர் அமீர் அலி!

நாளை நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளப் போவதில்லை என்று கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான…

Read More

நாளை இடம்பெறும் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று எடுத்துள்ளது..!

இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. Zoom தொழில்நுட்பத்தினூடாகவே இந்த அரசியல்…

Read More

“கீழ்த்திசைக் காற்று” கவிதை நூல் வெளியீட்டு விழா!

கிழக்குவானம்" முஸ்தபா மௌஜுதின் "கீழ்த்திசைக்காற்று" கவிதை நூல் வெளியீட்டு விழா, இன்று  மாலை (20) தோப்பூரில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

Read More

மூதூர் மத்திய கல்லூரி கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு!

மூதூர் மத்திய கல்லூரியின் நூறு வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று  (20) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.…

Read More

“ரிஷாட் பதியுதீன்” கால்பந்தாட்டச் சுற்றின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்!

மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு, அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் 2019 நடாத்தி வந்த "ரிஷாட் பதியுதீன் கால்பந்தாட்டச் சுற்றின்" இறுதிப் போட்டியும்…

Read More

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு!

முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவரும் இராமநாதபுரம்…

Read More

பாலமுனையில் முஸ்லிமொருவரின் காணியில் சிலைவைக்க முஸ்தீபு!

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென பொய்யான பரப்புரையை முன்வைத்து,…

Read More

நுவரெலியா மாவட்ட சிறுபான்மை இன மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தவிசாளர் அமீர் அலி தெரிவிப்பு!

நுவரெலியா மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கெதிரான உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவதாக மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி…

Read More

தஃப்தர் ஜெய்லானி பள்­ளி­வாசல் மினாராக்­கள் அழிக்கப்பட்டமைக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

தஃப்தர் ஜெய்லானி பள்­ளி­வாசல் மினாராக்­கள் இடித்து அழிக்கப்பட்டமைக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.   மேற்படி விவகாரம்…

Read More

மஜ்மா நகரில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடிநீர் தாங்கிகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொருளாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ஹுஸைன் பைலா அவர்களின் குடும்பத்தினரால், மஜ்மா நகரில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கான குடிநீர்…

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரி கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் கட்சி பங்கேற்பு!

தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரும் கையெழுத்துச் சேகரிக்கும் நிகழ்விலும், அதுதொடர்பான கவனயீர்ப்பு போராட்டமும் இன்று (27)…

Read More