Breaking
Tue. Apr 29th, 2025

பதுளை மாவட்டத்தில் இரட்டை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லீம் காங்கிரஸ், அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் றிசாத் பதீயுதீன்,  றவுப் ஹக்கீம் ஒரே மேடையில் உரையாற்றினார்கள். இப் பிரச்சாரக்கூட்டத்திற்கு பல பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post