Breaking
Mon. Dec 15th, 2025

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்பு வரையிலான சில வீதிகளின் போக்குவரத்து நாளை கட்டுப்படுத்தப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிற்பகல் 1.30 இருந்து 2.30 வரையும் 3.45 இருந்து 4.45 வரையும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Post