வவுனியா, பட்டகாடு மஸ்ஜிதுல் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (17) இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![](https://www.acmc.lk/wp-content/uploads/2024/02/428607222_951238443015941_485472914709186018_n-1024x683.jpg)
![](https://www.acmc.lk/wp-content/uploads/2024/02/428612120_951238369682615_8970132126752341729_n-1024x586.jpg)
![](https://www.acmc.lk/wp-content/uploads/2024/02/428615908_951238539682598_6820013479910262050_n-1024x606.jpg)
![](https://www.acmc.lk/wp-content/uploads/2024/02/428612166_951238526349266_5356300851346992444_n-1024x587.jpg)