Breaking
Fri. May 16th, 2025

வவுனியா, பட்டகாடு மஸ்ஜிதுல் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (17) இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post