Breaking
Sat. Dec 13th, 2025

இந்திய இணையத்தளம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள டக்ளஸ் தேவானந்தா,

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தேனீர் வேண்டுமா? என்று கேட்டால் கோப்பி வேண்டும் என்பார்கள். கோப்பி வேண்டுமா? என்று கேட்டால் அவர்கள் விஸ்கி வேண்டும் என்பார்கள்.

அதாவது அவர்கள் தமிழர் பிரச்சினையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருகிறது. அரசாங்கம் 13வது சரத்தை அமுல்படுத்தினால் அதன்போது கூட்டமைப்பினர் தமது கோரிக்கையை மாற்றிக்கொள்வார்கள் என்று அமைச்சர் எதிர்வுகூறியுள்ளார்.

Related Post