Breaking
Fri. Dec 5th, 2025

உஸாமா பாஹிம்

கடந்த காலங்களில் இருந்து அமைச்சர் றிஷாத் பல்வேறுபட்ட இனவாத அமைப்புகளினால் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றார்.

இதில் மக்கள் விடுதலை முண்ணணி கட்சியின் உறுப்பினர் லால் காந்தன்,காணி அமைச்சின் செயலாளர்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முசலி பிரதேச செயலாளர் கலந்து கொண்டு வில்பத்து தொடர்பான உண்மை நிலையினை ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Related Post