Breaking
Mon. Dec 15th, 2025

வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தோர்களுக்காக புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் முன்பள்ளிகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (07) கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற செயலணி திட்டப் பணிப்பாளர் யாசீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, பிரதேச சபை உறுப்பினர்கள் நௌபீல் , ஆதீர், சபீல், ரிபாஸ் நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Post