அமெரிக்க கியூப உறவில் வரலாற்றுத் திருப்பம்!:கியூபாவில் அமெரிக்கக் கைதி விடுவிப்பு

செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவின் அதிபர் ரௌல் காஸ்ட்ரோவுடன் சுமார் 1 மணித்தியால நேரமாகத் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன் மூலம் அமெரிக்கா கியூபா இடையே வரலாற்று Read More …

உரியவர்கள் கவனம் செலுத்துவார்களா?

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை (வடக்கு) 206 A எனும் கிராம சேவகர் பிரிவின் ஹுஸைன் வைத்தியர் வீதியில் உள்ள மேற்படி காணியானது பராமரிப்பு அற்ற நிலையில் காணப்படுகின்றமையால் இக்காணி Read More …

துப்பாக்கி ஏந்துவது மாத்திரம் படையினரின் பணியல்ல!

ஸாதிக் ஷிஹான் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளில் யுத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த படை வீரர்களையே பயன் படுத்துவதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்று Read More …

போஸ்டர்கள், கட்அவுட், பெனர்கள் அகற்றும் பணிகளை கண்காணிக்க விசேட பொலிஸ் குழு

தேர்தல் பிரசாரங் களுக்காக முன்வை க்கப்படும் கட் அவுட்கள் மற்றும் பெனர்கள் சரிவர அகற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க பொலிஸ் திணைக் களம், பொலிஸ் கண்காணிப்பு குழுவொன்றை நியமித்துள்ளது. Read More …

எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது : பிரிவினையை தோற்கடியுங்கள் – ஜனாதிபதி

செல்வநாயகம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து எதிர்காலத்திலும் முன்னெடுப்பதே எமது திட்டம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் Read More …

பிரதான கட்சிகளை பலவீனப்படுத்தி நாட்டை குழப்பும் சூழ்ச்சிகளில் சர்வதேசம்

கே. அசோக்குமார் பிரதான அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் பலவீனமடையச் செய்யும் முயற்சிகளில் சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன Read More …

ஷார்ஜாவில் பால்கனியில் துணி காய போட்ட 6,500 வீடுகளுக்கு ₹ 5.63 கோடி அபராதம் !

மிகப்பெரிய நகரங்களில் குடியிருப்பு வீடுகளில், வீட்டு பால்கனியில் துணிகளை சலவை செய்து உலர்த்துவதற்காக தொங்க விட்டு இருப்பது வாடிக்கை. ஆனால் அமீரகம் ஷார்ஜாவில் இவ்வாறு துணிகளை சலவை Read More …

யெமன் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல்: 20 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி

யெமன் நாட்டில் 2 கார்களில் குண்டு வைத்திருந்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இந்த கார் குண்டு வெடித்ததில் 31 பேர் பலியானார்கள். இதில் 20 பேர் Read More …

இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 விடயங்கள் எவை

கூகுள் தேடுபொறியில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில்  புகழ்பெற்ற நடிகர் ”ரொபின் வில்லியம்ஸ்” (Robin Williams) முதலிடம் பிடித்துள்ளார். பல்வேறு ஹொலிவுட் வெற்றிப் படங்களில் நடித்துள்ள Read More …

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகராக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நியமனம்

பழுலுல்லாஹ் பர்ஹான் / அகமட் எஸ். முகைடீன் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகராக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமாகிய கலாநிதி Read More …

கருமலையூற்று மஸ்ஜித் இருந்த இடத்தில் ஜும்ஆத் தொழுகை!

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கையேற்கப்பட்ட கருமலையூற்று ஜும்ஆ பள்ளிவாசலில் எதிர்வரும் 2014.12.19ஆம் திகதியன்று மீண்டும் ஜும்ஆத் தொழுகை இடம்பெறவுள்ளது. நீண்ட காலத்தின் பின்பு இடம்பெறும் ஜும்ஆத் தொழுகையில் பெருந்தொகையான Read More …

“கட்டுநாயக்க மூடப்பட்டால் எங்களுக்கு செல்ல மத்தள விமான நிலையம் இருக்கிறது”; நாமல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, தேர்தல் பிரசார கூட்டங்கள் சிலவற்றில் நேற்றைய தினம் கலந்துகொண்டார். கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் Read More …