யெமன் நாட்டில் 2 கார்களில் குண்டு வைத்திருந்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இந்த கார் குண்டு வெடித்ததில் 31 பேர் பலியானார்கள். இதில் 20 பேர் குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். மேலும், இந்த சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.