Breaking
Tue. Apr 30th, 2024

யெமன் நாட்டில் 2 கார்களில் குண்டு வைத்திருந்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இந்த கார் குண்டு வெடித்ததில் 31 பேர் பலியானார்கள். இதில் 20 பேர் குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். மேலும், இந்த சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *