Breaking
Mon. May 20th, 2024

அ.இ.ம.காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிரத்தியேக இணையத்தளம் வெளியீடு

  ஊடகவியலாளர்களுடனான சந்திப்பும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெப்தளமான www.acmc.lk  மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின்பிரத்தியேக வெப்தளமான www.rishadbathiudeen.lk ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ…

Read More

வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லை-என அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீரவசனங்களைப் பேசிவிட்டு வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லையென்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அரசியல் நடத்துகின்றோம். என அமைச்சர்…

Read More

அரசாங்கத்துடன் நாம் இருந்தபோதும், எமது தனித்துவத்தை ஒருபோதும் இழக்கமாட்டோம் – றிஷாத் பதியுதீன்

மாகாண சபை தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம், ஜனாதிபதியை மாற்றி விடலாம் என்ற போலியான பிரசாரத்தை முன்னெடுத்து மக்களிடம் ஒரு மாயையை விதைத்து…

Read More

கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் றிசாட் பதீயுதின் குழுவினர்

மன்னார் மாவட்டத்தில் முசலி மக்கள் தற்பேது தங்களின் சொந்த பூர்விக இடத்தில் மீள்குடியேறும் போது பல்வேறு பிரச்சினைகளை ஏதிர்நோக்கி வருகின்றார்கள். அப்பிரச்சினையினை கேட்டறிந்து தீர்த்து வைக்கும்…

Read More

தெஹிவளை பள்ளியை நடாத்துவதற்கு ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும்-அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

தெஹிவளைப் பிரதேசத்தல் உள்ள பள்ளிவாசல்கள் நிருவாகிகளுக்கும்  அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது . நேற்று இரவு தெஹிவளையில் நவாஸ் முஸ்தபா என்பவரின் வீட்டில்…

Read More

காலணி மற்றும் ஏற்றுமதித் துறையில் இலங்கை வலுவான வளர்ச்சியில் உள்ளது

சமீபத்திய வரலாற்றில் இலங்கையின் காலணி மற்றும் தோல் துறைக்கான ஏற்றுமதியில் மிக உயர்ந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.   எங்கள் காலணி மற்றும் தோல் ஏற்றுமதி…

Read More

மேல் மற்றும் தென் மாகாண சபைகளில் அ.இ.ம.காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டி

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள்…

Read More