துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு அழைப்பாணை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா Read More …

சிரியாவில் மீண்டும் இராசயன ஆயுதப் பிரயோகம்: மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தகவல்!

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அரச படைகளால் மறுபடி இரசாயன ஆயுதம் அதாவது நச்சு வாயுப் பிரயோகம் செய்யப் பட்டதில் 6 பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் சிறுவர்கள் உட்பட Read More …

சுவிட்ஸர்லாந்து- இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இலங்கைக்கு சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஒருவர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டமை இதுவே முதற்தடவையாகும். டிடீயர் புர்கால்ட்டர் கடந்த ஆண்டு சுவீட்ஸர்லாந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தேர்தல் முறைமையை உடனடியாக அமுல்படுத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்த உடனேயே அந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்துவது ஜனநாயகமாகாது. புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து Read More …

தமிழில் தேசிய கீதம் பாடத் தடையில்லை! – மைத்திரி

இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை Read More …

ஒளிந்திருந்து வாய்ச்சவடால் விடாமல் தேர்தலில் நேருக்கு நேர் மோத வாருங்கள்; ரணில் சவால்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தோற்கடிக்க முயற்சித்து  மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் அவர்களை சுற்றியுள்ள வாய்ச் சவடால்  பேசுபவர்களும் ஒவ்வொரு இடமாக ஒளிந்து மறைந்து சேறுபூசும் Read More …

மேலதிகமாக 1000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள உத்தேசம்

அடுத்த வருடம் முதல் மேலதிகமாக ஆயிரம் மாணவர்களை பல்கலைகழகங்களில் இணைத்துக்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அதற்கமைய புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் Read More …

இஸ்ரேலிய ஐஸ் கரீம் உற்பத்திகளை மிதிக்கும் பாலஸ்தீன இளைஞர்கள்

Abusheik Muhammed ரமல்லாவில் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலிய மக்களின் ஐஸ்க்ரீம் உணவுப்பொருட்களை தூக்கி வீசி காலில் மிதித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்..

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய ஏற்பாட்டில் இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

அஸ்ரப் ஏ சமத் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்  தமிழ் ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான ஊடக உபகரங்களை இலவசமாக பகிர்ந்தளித்தனர். இந் நிகழ்வு இன்று கொழும்பு Read More …