பாத்திமா பர்சானா ஜனாதிபதிக்கு கடிதம்
பாத்திமா பர்சானா ஜனாதிபதிக்கு கடிதம் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஆட்சேரப்புச் செய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு பயிரினங்கள்,விதைகள், மற்றும் ஏனையவறடறை வழங்கும், 5ம் வகுப்பு
பாத்திமா பர்சானா ஜனாதிபதிக்கு கடிதம் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஆட்சேரப்புச் செய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு பயிரினங்கள்,விதைகள், மற்றும் ஏனையவறடறை வழங்கும், 5ம் வகுப்பு
சீகிரியாவின புராதன சின்னங்களில் மையினால் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவியினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை அல் –
சீமெந்து மூடையொன்றின் அதிகப்பட்ச விற்பனை விலை 870 ரூபாவாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த
ஐரோப்பாவில் ஒவ்வொரு வருடமும் மூன்று அல்லது நான்கு சர்ச்கள் விற்கப்படும் அதேவேளை, ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளிவாயல் கட்டப்படுவதாக ஐரோப்பிய நாடுகளில் அழைப்புப் பணியில் ஈடுபடும்
சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளி விபரம் தொழிலாளர் மற்றும் ஒழுங்குமுறைகளை கிட்டத்தட்ட 300,000 மீறுபவர்கள் கடந்த ஐந்து மாதங்களில் வெளியேற்றம் சவுதி அதிகாரிகள் மீறுபவர்கள்
ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை மே மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விளக்கமறிக்குமாறு
நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்களின் தரத்தை தேசிய தரத்திலிருந்த சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்குடனான விசேட செயற்றிட்டமொன்று இன்று (23) உல்லாசத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன்
உலக காசநோய் தினம் இன்று ஆகும். இம்முறை உலக காசநோய் தினத்தின் தொனிப்பொருள் அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அடையாளங்காண்போம்- சிகிச்சையளிப்போம்- அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம் என்பதாகும்.