கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி மாணவர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்துக: அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி உத்தரவு
அட்டாளைச்சேனை, கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி மாணவர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாடிக் கட்டிடத்தில் பாதுகாப்பு முறைமையினை மேற்கொள்ளுமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் நேற்று
