இந்தியாவின் சிறந்த நாடாளமன்ற உறுப்பினாராக முஸ்லிம் ஒருவர் அறிவிக்க பட்டார்!

இந்தியாவின் நாடாள மன்றத்திர்கு தேர்ந்து எடுக்க பட்டு செல்லும் பலர் நாடாள மன்றத்தை பொழுது போக்கு கூடமாகவும் சண்டை களமாகவும் மாற்றி வரும் நிலையில் நாடள மன்றத்தை Read More …

சவூதியில் இருப்பவர்களுக்கான ‪எச்சரிக்கை பதிவு‬!

அதிரைஉபயா உங்களிடம் யாராவது குறிப்பாக எமனி(ஏமன் நாட்டவர் மற்றும் பாகிஸ்தான் ) (“எனக்கு உடனடியாக பணம் தேவைபடுவதாக கூறி விலை உயர்ந்த மோபைலை காட்டி இதை மிக குறைந்த Read More …

வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் நாடள மன்றத்திர்குள் நுழையும் 13 முஸ்லிம் MP க்கள்!

பிரிட்டனில் அண்மையில் நாடாளமன்ற தேர்தல் நடந்து முடிந்தது இந்த தேர்தலில் முதல் முறையாக 13 முஸ்லிம்கள் பிரிட்டன் நாடாளமன்றத்திர்கு தேர்வு செய்ய பட்டுள்ளனர் 2010ஆம் ஆண்டு எட்டாக Read More …

இலங்கைக்கு குதிரைகளை அன்பளிப்பு செய்தது இந்தியா

இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆறு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்திய அரசால் பயிற்சியளிக்கப்பட்ட இந்தக் குதிரைகள் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் Read More …

பொய் சொல்கிறார் நாமல் : பொலிஸ் பேச்சாளர் கூறுகின்றார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொய்யுரைப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற Read More …

வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் தாயும் குழந்தையும் பலி

பசறை பிபிலேகம பகுதியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக இரவு 8.00 மணியளவில் பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்துள்ளது. Read More …

வெகுசன ஊடகச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய மாநாடு இன்றும் நாளையும்

கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் எமது நாட்டின் ஊடகத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான முறையினை உருவாக்கும் நோக்கிலும் வெகுசன ஊடகச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய மாநாடு இன்றும் Read More …

தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்த 65 இலங்கையர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியபோது, தென்னிந்தியாவிற்கு சென்று, அங்கு தங்கியிருந்த 65 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர். தமிழகத்தின் அகதி முகாம்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த Read More …

கையும் களவுமாக பிடிபட்ட அதிபர் இறுதியில் உண்மையை ஒத்துக் கொண்டார்

பிள்ளையை பாடசாலையில் சேர்த்து கொள்வதற்காக அவருடைய அம்மாவிடம் பாலியலை இலஞ்சமாக கேட்டேன் என்ற குற்றச்சாட்டை, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து, அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற Read More …

இலங்கை அதிபர் சேவை தரம் III போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல் செயலமர்வு -கண்டி

இலங்கை அதிபர் சேவையின் 3 ஆம் வகுப்பில் நிலவும் 4431 வெற்றிடங்களை நிரப்புவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை நாட்டின் சகல பாகங்களிலும் யூலை மாதம் நடைபெறவுள்ளது. கிரகித்தல், Read More …

மீண்டும் நேபாளத்தை உலுக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கம்: பலி 42 ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 ஆயிரம் பேரை இழந்து, அதன் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் நேற்று மீண்டும் கடுமையான Read More …

நேபாளத்தில் 8 பேருடன் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் மாயம்

நிலநடுக்கத்தால் பாதிக்கபட்ட பகுதியில் நிவாரண பணியில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அதில் பயணம் செய்த 8 பேருடன் மாயமாகியுள்ளது. அமெரிக்க கடற்படை கேப்டன் கிறிஸ் Read More …