பேஷன் ஷோக்களுக்கு சவுதி அரேபியாவில் தடை
சவுதி அரேபியாவில் பேஷன் ஷோக்கள் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமீப காலமாக சவுதி அரசின் வர்த்தக அமைப்பிடம் உரிய அனுமதி பெறாமல் நிறுவனங்களும் வடிவமைப்பாளர்களும் தங்கள்
சவுதி அரேபியாவில் பேஷன் ஷோக்கள் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமீப காலமாக சவுதி அரசின் வர்த்தக அமைப்பிடம் உரிய அனுமதி பெறாமல் நிறுவனங்களும் வடிவமைப்பாளர்களும் தங்கள்
இலங்கையின் தலைநகர் கொழும்பு, உலகின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரமாக இடம்பிடித்துள்ளது. மாஸ்டர்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளபட்ட ஆய்வின் முடிவிலே கொழும்பு முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகில் உள்ள
அஸ்ரப் ஏ சமத் வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லீம்களை மீளக் குடியேற்ற வேண்டும் என்று மேல், கிழக்கு மத்திய மாகாணசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இணக்கம்
அபுசெய்க் முஹம்மத் பத்துபேர் சேர்ந்து ஹாசரா ,வயது 16 என்ற பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். அந்த பெண் சந்தித்த நேரில் பார்த்த கொடுமைகள் கடல்பயணம் முதல் முகாம்கள்
முஸ்லிம் பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின்போது அவர் முஸ்லிம் என்பதால் மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை
வயோதிகத்தை அடையும் தாய் தந்தையரை அலட்சியம் செய்து புறக்கணிக்ககுடியவர்கள் அதிகரித்து வரும் இந்த கால கட்டத்தில் நடக்க முடியாத தனது வயது முதிர்ந்த தந்தையை நபியின் பள்ளியில்
மஹா சங்கத்தினர் அரசியலில் தலையிடுவது சிறந்ததல்ல. அவர்கள் சிறந்த ஆலோசனைகளையும் அறிவுறைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முன்னுதாரணமாக திகழவேண்டும்’ என கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபலசேனாவும் போட்டியிடும் என அதன் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை
நாட்டின் பாதுகாப்பு கடந்த ஆட்சியில் அமெரிக்க பிரஜையான கோத்தாபயவுக்கும், வெளிநாட்டுசேவை அவுஸ்திரேலிய பிரஜை பாலித கொஹணவுக்கும் வழக்கப்பட்டபோது வாய் திறக்காதவர்கள் மத்திய வங்கி ஆளுநராக வெளிநாட்டுப் பிரஜை
பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வினாடி நீண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டிஸ்கவர் இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி ஒருங்கிணைக்கப்பட்ட
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாகத் தெரிவித்து திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக