தென் கொரியாவில் வேகமாக பரவும் மெர்ஸ் வைரஸ்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் மெர்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன்
தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் மெர்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன்
எமது நாட்டிலிருந்து மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுச் சென்றுள்ளவர்களின் வாக்குரிமையை புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டுமென வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான ஐக்கிய உறுப்பினர்கள் அமைப்பு
ஊடகவியலாளர்களின் நலன்கருதி மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பான விபரங்கள் இவ்வார இறுதியில் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்துள்ளார். அரசாங்க
இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள், புகைத்தல் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று உலக சுகாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பாடசாலை மாணவ,
நேபாள அரசு மேகி நூடுல்சின் விற்பனைக்கும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளது. மேகி நூடுல்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் காரீயமும், சுவை கூட்டும் மோனோ
பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தேர்தல் முடிவை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள, பழமைவாதிகள் அதிக அளவில்
மியன்மாரில் நாட்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வாழ்கினறனர் அவர்களுக்கான பிரஜா உரிமைகளை 18 இருந்த 24 மாதத்திற்குள் மியன்மார் அரசு உடனடியாக வழங்க
அஸ்ஸலாமு அலைக்கும் … காலி – மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் புதிய கட்டட திறப்பு நிகழ்வும் விஷேட பயான் நிகழ்ச்சியும் இன்ஷா அல்லாஹ் எதர்வரும் வெள்ளிக்கிழமை