500 குடும்பங்களுக்கு உலா் உணவு வழங்கிவைப்பு

அஸ்ரப் ஏ சமத் மலே அசியோசியனின் கீழ் உள்ள ருபீ பண்ட் 30 வருடகாலமாக நோன்பு காலத்தில் 500 குடும்பங்களுக்கு உலா் உணவு பெருநாள் மற்றும் பணம் Read More …

177 தேர்தல் சட்ட மீறல்கள் தேர்தல்கள் செயலகம் தகவல்

தேர்தல் சட்ட மீறல் சம்­ப­வங்கள் 177 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக தேர்­தல்கள் செய­லகம் அறி­வித்­துள்­ளது. தேர்தல் தினம் அறி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வரை­யான காலப்­ப­கு­தியில் இந்த முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ள­தாக Read More …

மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்

மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நிரந்­த­ர­மாக அர­சி­ய­லி­லி­ருந்து விரட்­டுவோம். தோல்­வி­ய­டையும் போராட்­டங்­களில் நாங்கள் ஈடு­ப­ட­மாட்டோம். எனவே , ஒரு முறை மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பினோம். Read More …

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக மஹிந்தவிடம் தெரிவித்தேன்: நிமல் சிறிபால டி சில்வா

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்தில் இறுதிக் Read More …

ஜனாதிபதி நேற்று வழங்கிய விஷேட அறிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஜனவரி 8ம் திகதிக்கு முன்பிருந்த அதே எதிர்ப்பே இன்றும் எனக்குள் உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியுற்றது போன்றே அவர் Read More …

மஹிந்தவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!

பெரிய திரு­ட­னுக்கு வேட்பு மனு வழங்­கி­யுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சிறிய திரு­டர்­க­ளுக்கு வேட்பு மனு வழங்­க­வில்­லையாம். இதி­லேயே இவர்­களின் தரத்தை நாம் புரிந்­து­கொள்­ளலாம். அடுத்த Read More …

தேர்தல் சட்ட மீறல்கள் : பொது மக்கள் தகவல் தரலாம்

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் அல்­லது அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் சட்­டத்தை மீறும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டால், பொது­மக்­க­ளுக்கு தக­வல்­களை வழங்க முடியும் என பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. Read More …

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு அடித்தளமிட்டவர் அமைச்சர் றிஷாத்

–    இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்  – எதிர்வரும் பொதுத் தேர்தலில் முசலி மக்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை வெற்றி பெற களமிறங்குவதாக முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் Read More …