500 குடும்பங்களுக்கு உலா் உணவு வழங்கிவைப்பு
அஸ்ரப் ஏ சமத் மலே அசியோசியனின் கீழ் உள்ள ருபீ பண்ட் 30 வருடகாலமாக நோன்பு காலத்தில் 500 குடும்பங்களுக்கு உலா் உணவு பெருநாள் மற்றும் பணம்
அஸ்ரப் ஏ சமத் மலே அசியோசியனின் கீழ் உள்ள ருபீ பண்ட் 30 வருடகாலமாக நோன்பு காலத்தில் 500 குடும்பங்களுக்கு உலா் உணவு பெருநாள் மற்றும் பணம்
தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் 177 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக
மஹிந்த ராஜபக் ஷவை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நிரந்தரமாக அரசியலிலிருந்து விரட்டுவோம். தோல்வியடையும் போராட்டங்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம். எனவே , ஒரு முறை மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம்.
பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்தில் இறுதிக்
மஹிந்த ராஜபக்ஷவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஜனவரி 8ம் திகதிக்கு முன்பிருந்த அதே எதிர்ப்பே இன்றும் எனக்குள் உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியுற்றது போன்றே அவர்
பெரிய திருடனுக்கு வேட்பு மனு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிய திருடர்களுக்கு வேட்பு மனு வழங்கவில்லையாம். இதிலேயே இவர்களின் தரத்தை நாம் புரிந்துகொள்ளலாம். அடுத்த
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் முசலி மக்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை வெற்றி பெற களமிறங்குவதாக முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்