அமைச்சர் றிஷாதை ஆதரிக்க முன்வந்த அங்கவீனமுற்ற போராளிகளின் அமைப்பு…!
எதிர்வரும் 17 ஆம் திகத்தி இடம் பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிசாத் பதியுதீனை ஆதரித்து
எதிர்வரும் 17 ஆம் திகத்தி இடம் பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிசாத் பதியுதீனை ஆதரித்து
கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் இருக்கின்ற கட்சி அலுவலகத்திற்கு நாளாந்தம் அம்பாரை மக்கள் அலையலையாய் வந்த காரணமென்ன ? நாம் சேவை செய்வோம் என்ற நம்பிக்கையில்தான்
கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் நிருவாகிகளுடனான சந்திப்பில் ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தொகுதிவாரித்தேர்தல் முறையின்
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் களமிறங்கியுள்ள உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த அமைச்சரவையில் உங்களை நான் மீண்டும் எதிர்பார்க்கின்றேன். ஜனவரி 8 ஆம்
தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்
பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (15) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எதிர்ரும் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு
பொதுத் தேர்தல் தினத்தன்று அசம்பாவிதங்கள் மற்றும் கைகலப்புக்கள் இடம் பெறலாம் என ஊகிக்கப்படும் பிரதான 615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வாக்குச்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், மாநிலத்தில் 175 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள ஏரிகளில் உள்ள குறைந்த அளவிலான நீரும்
தங்க நிறத்திலான பக்கங்களில் பதிவு செய்ய பட்ட திருகுர்ஆன் பிரதியொன்று இந்தியாவில் பரபரப்புக்கு உரியதாக மாறியிருக்கிறது சுமார் 604 பக்கங்களை கொண்ட அந்த பிரதியின் பக்கங்கள் அனைத்தும்
முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாது என சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், குறித்த பிரசாரங்களை மேற்கொள்ளும் சமூக ஊடகங்கள் அடையாளம் காணப்பட்டு
மகி நூடில்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மகி நூடில்ஸ் உணவுப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயம் இருந்ததாகக் கூறி,
நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பவனில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. புத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால் நாம் எப்படி அதைச்