எக்­னெ­லி­கொட விவ­காரம்: நான்கு இராணுவ அதிகாரிகள் கைது

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல்போன சம்­பவம் தொடர்பில் நான்கு இரா­ணு­வத்­தினர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டனர். இரண்டு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள், சார்ஜன்ட் Read More …

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் தப்பான எண்ணத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்

முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்  இலங்கை தொடர்­பாக சர்­வ­தே­சத்தில் உள்ள தப்­பான எண்­ணத்தை சரி செய்­வ­தற்கு முன்­னிற்பேன் என முன்னாள் பிரித்­தா­னிய பிர­தமர் டொனி பிளேயர் Read More …

சிறைக்கு திரும்பிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட்

மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி மொஹமட் நஷீட்­டிற்கு விதிக்­கப்­பட்ட 13 வருட சிறைத்­தண்­டனை வீட்டுக் காவ­லாக குறைக்­கப்­பட்­ட­தற்கு ஒரு மாதத்­திற்குப் பின்னர் அவர் சிறை திரும்­பி­யுள்­ள­தாக அவ­ரது கட்சி Read More …

விசாரணை நடத்த சர்வதேசத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது – ரணில்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்ற சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய Read More …

சங்காவுக்கு கோலி கடிதம்!

சங்ககாரா விடை பெறுவது குறித்து விராட் கோலி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘அன்பு சங்கக்காரா,  அற்புதமான மனிதரான உங்களுடன் கிடைத்த அறிமுகத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். Read More …

இந்தியாவால் முடியாது – சீனா

இலங்கைக்கு அதிக அளவிலான முதலீடுகளையோ, நிதியுதவியையோ இந்தியாவால் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சீன ஊடகம் ஒன்று, இதனைக் கருத்தில் கொண்டு, சீனாவுடனான நல்லுறவை இலங்கை தொடர Read More …

‘நான் நிறைய கடன்­பட்­டி­ருக்­கிறேன்’ – சங்கா

– எஸ்.ஜே.பிரசாத் – டொக்… என்ற அந்த ஒற்றைச் சத்தம் மட்­டும்தான் கேட்கும். திரும்பிப் பார்க்­கையில் பந்து பவுண்­டரி கயிற்றைத் தொட்­டி­ருக்கும். இனி அந்த சத்தம் கேட்­காது… Read More …

விஹாரை தோறும் சென்றவர்களின் பாவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது

நல்லாட்சிக்கு நிற மற்றும் சின்ன பேதங்கள் எதுவும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெள்ளை ஆடை உடுத்து Read More …

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இதற்கு முன்னரும் பிரதமரின் செயலாளராக சேவைபு Read More …

வடக்கு கிழக்கு தமிழ்மாநில அதிகார அலகு; ஆலோசனைகள் விரைவில்

வடக்கு – கிழக்கு தமிழ்மொழி மாநிலத்திற்கென ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விதந்துரைத்துள்ள ஒரு நீண்ட காலத்துக்கான தீர்வு தேவையென்ற போதிலும், அதற்கு இன்னும் ஒரு படிமேலே Read More …

இலங்கையை வந்தடைந்தார் நிஷா பிஸ்வால்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று  அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.