கண்டி தேர்தல் வரலாற்றில் லக்ஸ்மன் கிரியல்ல புதிய சாதனை….!

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி குழுத்தலைவர் லக்ஸ்மன் கிரயல்ல பெற்றுக்கொண்ட  விருப்பு வாக்குகள் கண்டி தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதுவரை இடம்பெற்ற தேர்தல்களில் Read More …

இலங்கையில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்ற பிரதமா் ரணில் விக்கிரமசிங்க

அஸ்ரப் ஏ சமத் கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சி தெரிவான 11 பேரில்  9 பேரின் விருப்பு வாக்கு தற்பொழுது வெளியானது.  கொழும்பு ரோயல் கல்லுாாியில்  தற்பொழுதும் விருப்பு Read More …

இம்முறை தோல்வியை தழுவிய முன்னாள் பிரபலங்கள் மற்றும் எம்.பிக்கள்

– றிஸ்வான் சேகு முகைதீன் – (கொழும்பு, கம்பஹா விருப்பு வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்) யாழ் மாவட்டத்தின் சுரேஷ் பிரேமசந்திரன் முருகேசு சந்திரகுமார் சில்வெஸ்டர் Read More …

கொழும்பு விருப்பு வாக்கு முழு விபரம்..

– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பு ஜ.தே.கட்சி மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிபு செய்யப்பட்டோா் விபரங்கள் வரலாறு காணாத விருப்பு வாக்கு ரணிலுக்கு Read More …

தேர்தல் முடிவு தொடர்பில் நீதிமன்றம் செல்ல ஆலோசனை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக நீதிமன்றம் செல்ல ஆலோசித்து வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். Read More …

மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் விடுத்துள்ள ஊடக அறிக்கை

முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான மாற்றுத் தலைமைத்துவத்தை பலப்படுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசை அமோகமாக ஆதரித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன் Read More …

UPFA கலைப்பு? ; சு.கட்சிக்கு பிரதிப் பிரதமர் பதவி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கலைக்கப்படவுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா Read More …

உளறித் திரியும் ஞானசார!

சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய Read More …

தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : ஜே.வி.பி

நாம் விதைத்­ததை மக்கள் புரிந்­து­கொண்­டி­ருப்­பார்­க­ளானால் நாம் அறுவடை செய்திருப்போம் என நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லுக்கு வியாக்­கி­யானம் தெரி­வித்த ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக, மக்­க­ளுக்­கான Read More …

அமைச்சர் றிஷாதை ஆதரிக்க முன்வந்த அங்கவீனமுற்ற போராளிகளின் அமைப்பு…!

எதிர்வரும் 17 ஆம் திகத்தி இடம் பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிசாத் பதியுதீனை ஆதரித்து Read More …

சேவை செய்பவர்கள் யார் -YLS ஹமீட் கேள்வி

கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் இருக்கின்ற கட்சி அலுவலகத்திற்கு நாளாந்தம் அம்பாரை மக்கள் அலையலையாய் வந்த காரணமென்ன ? நாம் சேவை செய்வோம் என்ற நம்பிக்கையில்தான் Read More …

கல்குடா தெளஹீத் ஜமாஅத்தினருடன் அமீர் அலி சந்திப்பு

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் நிருவாகிகளுடனான சந்திப்பில் ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தொகுதிவாரித்தேர்தல் முறையின் Read More …