விசாரணை நடத்த சர்வதேசத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது – ரணில்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்ற சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய Read More …

சங்காவுக்கு கோலி கடிதம்!

சங்ககாரா விடை பெறுவது குறித்து விராட் கோலி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘அன்பு சங்கக்காரா,  அற்புதமான மனிதரான உங்களுடன் கிடைத்த அறிமுகத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். Read More …

இந்தியாவால் முடியாது – சீனா

இலங்கைக்கு அதிக அளவிலான முதலீடுகளையோ, நிதியுதவியையோ இந்தியாவால் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சீன ஊடகம் ஒன்று, இதனைக் கருத்தில் கொண்டு, சீனாவுடனான நல்லுறவை இலங்கை தொடர Read More …

‘நான் நிறைய கடன்­பட்­டி­ருக்­கிறேன்’ – சங்கா

– எஸ்.ஜே.பிரசாத் – டொக்… என்ற அந்த ஒற்றைச் சத்தம் மட்­டும்தான் கேட்கும். திரும்பிப் பார்க்­கையில் பந்து பவுண்­டரி கயிற்றைத் தொட்­டி­ருக்கும். இனி அந்த சத்தம் கேட்­காது… Read More …

விஹாரை தோறும் சென்றவர்களின் பாவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது

நல்லாட்சிக்கு நிற மற்றும் சின்ன பேதங்கள் எதுவும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெள்ளை ஆடை உடுத்து Read More …

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இதற்கு முன்னரும் பிரதமரின் செயலாளராக சேவைபு Read More …

வடக்கு கிழக்கு தமிழ்மாநில அதிகார அலகு; ஆலோசனைகள் விரைவில்

வடக்கு – கிழக்கு தமிழ்மொழி மாநிலத்திற்கென ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விதந்துரைத்துள்ள ஒரு நீண்ட காலத்துக்கான தீர்வு தேவையென்ற போதிலும், அதற்கு இன்னும் ஒரு படிமேலே Read More …

இலங்கையை வந்தடைந்தார் நிஷா பிஸ்வால்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று  அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

துபாயில் 330 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபையில் இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், நேபாள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு பணி புரிகின்றனர். அவர்களில் கடந்த ரமலான் Read More …

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகின் மிக சிறந்த இராணுவ தளபதியாவார் – அமெரிக்கா

அமெரிக்காவை சார்ந்த ரிச்சர்ஸ் என்பவர் உலகில் சிறந்த இராணுவ தளபதிகள் பற்றிய ஓரு ஆய்வை மேர் கொண்டார் இவர் அமெரிக்காவின் அரசு பணிகள் பலவற்றில் பணியாற்றியவர். அமெரிக்க உளவு Read More …

Coca-Cola வுக்கு எதிராக இலங்கை அரசு அதிரடி

பல்தேசிய நிறுவனமான Coca-Cola நிறுவனத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. கடுவலை பிரதேசத்திலுள்ள Coca-Cola நிறுவன தொழிற்சாலையின் சுரங்க எண்ணெய் விநியோகக் குழாயில் ஏற்பட்ட கோளாறு Read More …

ரஷ்ய தலை நகர் மாஸ்கோவில் நடமாடும் இறை இல்லம்!

ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் இறை இல்லங்களுக்கு அங்கு பற்றாகுறை ஏர்பட்டுள்ளது. இந்த குறையை போக்குவதர்காக ரஷ்ய முஸ்லிம்கள் நடமாடும் இறை இல்லங்களை Read More …