இன பேதத்தால் அமெரிக்காவில் நிகழும் கொடுமைகள்!
அமெரிக்காவில் சில மாதங்கள் முன்பு, தனது தாய்மொழியில் தனது மகனிடம் பேசிய ஸ்பானிஷ் பெண்ணை பொது இடத்தில் வைத்து வசைபாடிய ஆங்கிலேயப் பாட்டி நினைவிருக்கலாம்! இதன் தொடர்ச்சியாக,
அமெரிக்காவில் சில மாதங்கள் முன்பு, தனது தாய்மொழியில் தனது மகனிடம் பேசிய ஸ்பானிஷ் பெண்ணை பொது இடத்தில் வைத்து வசைபாடிய ஆங்கிலேயப் பாட்டி நினைவிருக்கலாம்! இதன் தொடர்ச்சியாக,
சாமன்தா, இவர் அமெரிக்காவை சார்ந்த ஒரு இஸ்லாமிய சகோதிரி. இவர் தனது 17 ஆவது வயதில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் வேலைக்காக விண்ணப்பத்தார். அவர் விண்ணபித்த வேலைக்கு
மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்பு செயலாளர் நேற்றுக் காலை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை, இந்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், அனைத்துலக
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அதி காலை 05.00 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா்.
தேசிய அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்காரர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் பொறுப்புக் கூறாது. மோசடிக்காரர்களுக்கு அமைச்சு வழங்கியுள்ளதாகக் கூறப்படுவதற்கும்
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியை நிறுத்துவதற்கு பல்கலைக்கழக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருடந்தோறும் புதிதாக
– எம்.ரீ.எம்.பாரிஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஐந்துபாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் வைபவம் கடந்தவெள்ளிக்கிழமை11.09.2015 அன்று மாலை மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில்இடம் பெற்றது.
எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் 24 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இன்று திங்கட்கிழமை துல்ஹஜ் பிறை ஒன்றாகும். இதனை சவூதி அரேபியாவின் நீதித்துறை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் 23
– எம்.ஆர்.எம்.வஸீம் – துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஹ்ரிப்தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடுகின்றது. இம்மாநாட்டில் அகிலஇலங்கை ஜம் இய்யதுல் உலமா,கொழும்பு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு சென்றுள்ளனர். நிதிக்குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவில் உள்நாட்டுச் சண்டை ஆரம்பமானது முதல் அங்கிருந்து வெளியேறிய 25 லட்சம் அகதிகளை வரவேற்றதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. “சிரியா அகதிகளை சவூதி அரேபியா அலட்சியம் செய்கிறது’