Breaking
Tue. Dec 16th, 2025

யாழ் முஸ்லிம்கள் தொடர்பில் எழுத்துமூல ஆவணம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளேன் – றிப்கான் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு வாக்களித்த தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு சமமான முறையில் தமது பணிகளை ஆற்றுவதாக…

Read More

அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக முறைப்பாடு

அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி இன்று லஞ்ச மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை செய்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது…

Read More

கண்டி தலதா மாளிகையில் தேசியக் கொடியை கீழிறக்கி சிங்கள கொடியை பறக்கவிட முயற்சித்ததால் அசாதாரண நிலை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள ‘மகுள் மதுவ’யில் ஏற்றப்பட்டு இருந்த இலங்கையின் தேசியக் கொடியை கீழிறக்கி அங்கு (படத்தில் உள்ள : சிறுபான்மையினரின்…

Read More

ஜனாதிபதி மைத்ரியை நம்பும் நாமல் ராஜபக்ஷ

இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்த்துவைப்பார் என்று தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை…

Read More

பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை…இது பதுளை சம்பவம்

இந்த பிரபஞ்சத்தில் பெற்றோர்களுக்கு ஈடாக எதையுமெ நிகராக கருதவே முடியாது.தாங்கள்  என்த துன்பத்திலும்,துயரங்களிலும் கடினமான பட்டனியிலும் இறுந்தபோதிலும் எம் குழந்தைகளுக்கு எவ்வித குறைகளும் நிகழ்ந்துவிடக்கூடது என்பதற்காக…

Read More

கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம் (படங்கள் இணைப்பு)

(மூஸா உமர்)  கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று (03) மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இன்று (03) காலை…

Read More

உதிரிகளால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு!

அஷ்ரப் எ சமத்  தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அதிவேகமான வளர்ச்சியும் அதன் எழுச்சியும் இந்த நாட்டின் கல்வியலாளர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரைக்கும் இன்று…

Read More

அமைச்சர் றிஷாத் – இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு

கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று 02/03/2015 ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார…

Read More

சீகிரியா சுவரில் காதலனின் பெயரை கிறுக்கிய பெண்ணுக்கு 2 வருட சிறை

சீகிரியாவின் கண்ணாடி சுவரில் தனது காதலனின் பெயரை எழுதிய யுவதிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த உதேனி என்ற யுவதிக்கே…

Read More

கட்டாரில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை சேர்ந்த இருவர் மரணம்!

file image கட்டாரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். கோவில் போரதீவை சேர்ந்த…

Read More

கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என நம்பத்தகுந்த வாடாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.…

Read More