Breaking
Mon. Dec 15th, 2025

ஐநா மனித உரிமை பேரவையின் 28 கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐநா மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விசேட உரையாற்றவுள்ளார்.இலங்கை நேரப்படி…

Read More

க.பொ.த உயர்தர பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி மார்ச் 6

க.பொ.உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஆறாம் திகதி என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கணிதப்…

Read More

ஜனாதிபதி நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (03) வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மேற்கொள்ளும்…

Read More

“ஜோதிடத்திலிருந்த நம்பிக்கை போய்விட்டது ” – மஹிந்த ராஜபக்ஸ

“நான் தற்போது ஜோதிடத்தை நம்புவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவருடன் தங்காலை கார்ல்டன் வீட்டில் இடம்பெற்ற நேர்காணலின்…

Read More

அமெரிக்க ஆய்வு கூடத்திலிருந்து வெளியேறிய பயங்கர பக்றீரியா

அமெரிக்க ஆய்வு கூடமொன்றிலிருந்து அதி பயங்கரமான , உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை பக்றீரியா வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Burkholderia pseudomallei’ என்றழைக்கப்படும் ஒரு…

Read More

10 வருடத்தில் செய்ய முடியாதவற்றை 30 நாட்களில் செய்தோம்: பிரதமர்

கடந்த 10 வருடங்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் செய்யமுடியாதவற்றை 30 நாட்களில் நாம் செய்துள்ளோம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழு நாடாளுமன்றத்தையுமே ஒரு…

Read More

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஈரானுக்கு எதிராக மசோதா ஜனாதிபதி ஒபாமா, நிராகரிக்க முடிவு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த பேச்சுவார்த்தை…

Read More

எதிர் கட்சி தலைவரை கொன்றவருக்கு கடும் தண்டனை -ரஷ்ய அதிபர்

ரஷ்யாவில் அதிபர் புடினின் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெமட்சோவ் குரல் எழுப்பி வந்தார். இந்நிலையில், மாஸ்கோ நகரில் நேற்று முன்தினம் இரவு…

Read More

கேரள மாநிலத்தில் நடுவானில் சிதறி விழுந்தது எரிகல்தான் விஞ்ஞானிகளின் முதல் கட்ட ஆய்வில் தகவல்

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் நெருப்புக்கோளம் தோன்றியதை…

Read More

ஒருவரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! – மஹிந்த ராஜபக்ச

கடந்த சில நாட்களாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடுமையான அவமானங்களை அவதூறுகளை எதிர்நோக்க நேரிட்டது. இவற்றை தாங்கிக்கொள்ளும் சக்தி என்னிடம் உண்டு. மக்கள் ஆதரவு…

Read More

சீனாவிடம் இருந்து கடந்த அரசாங்கம் பெற்ற கடன் குறித்து கவனம் செலுத்தப்படும்: மங்கள சமரவீர

பீஜிங்கில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்வார் எனவும் அவர்…

Read More

இந்திய வெளிவிவகார அமைச்சர் வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம்

இலங்கை வரும் சுஷ்மா சுவராஜ் அவர்கள் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்…

Read More