රැකවරණය පතන ශ්‍රී ලාංකිකයන්ට ස්විට්සර්ලන්තයෙන් තහංචි

–  නිලුපුලී – කූඨ ලිපි ලේඛන ඉදිරිපත් කරමින් ස්විස්ටර්ලන්තයේ දේශපාලන රැකවරණ ඉල්ලා සිටින ශ්‍රී ලාංකිකයින්ට මින් මතු ඒ සඳහා කිසිදු Read More …

இலங்கை யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாக பிரகடனம்

இலங்கை யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடாக இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் விசேட நிகழ்வின் போது பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் Read More …

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு 5000 கிலோ தங்கத்தை, வழங்கிய முஸ்லிம் சகோதரர்

சுதந்திரத்துக்காக வாரி வழங்கிய முஸ்லிம் சமூகம் இரண்டாம் தர குடிமக்களாய், நிர்க்கதியாய், நிராதரவாய்… காட்டிக் கொடுத்த காவிகள் ஆட்சியிலும், அதிகாரத்திலும்…! 1965 ஆம் ஆண்டு, அன்றைய நிஜாம் Read More …

எர்துகான் அளித்த, விறுவிறுப்பான நேர்காணல்

– Mohamed Basir – துருக்கிய ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் இன்று 21-07-2016 அல்-ஜஸீராவுக்கு அளித்த விறுவிறுப்பான நேர்காணலின் சுருக்கம் இது. • கடந்த வெள்ளி Read More …

උපාධිධාරී ආයුර්වේද වෛද්‍යවරුන් 830 කට ළඟදීම පත්වීම්

– නිලුපුලී – දැනට ආයුර්වේද රෝහල් වල පවතින  වෛද්‍යවරුන්ගේ හිඟය මගහැරවීම සඳහා උපාධිධාරී ආයුර්වේද වෛද්‍යවරුන් 830 කට ළඟදීම පත්වීම් ලබාදෙන Read More …

நுழைவுச்சீட்டுக்களை வழங்காத அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை நுழைவுச்சீட்டுக்களை மாணவர்களிடம் வழங்காத அதிபர்களுக்கு எதிராக பரீட்சைகள் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் Read More …

நுகர்வோர் பாதுகாப்பிற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள்

நுகர்வோர் அதிகார சபையில் முறைபாடுகளை தெரிவிப்பதற்காக நுகர்வோர் அதிகாரசபையானது புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றல், காலாவதியான பொருட்களை விற்றல் உள்ளிட்ட Read More …

மாத்தறையில் நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் மீன்

நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மாத்தறை தெய்யந்தர வெல்பாமுல பிரதேசத்தில் இந்த அதிசய மீன் காணப்படுகின்றது. வெல்பாமுல Read More …

2,3 மாடிகளுக்கு அனுமதிபெற்று 5,6 மாடிகளைக் கட்டுபவர்களுக்கு அபராதம்

இரண்டு, மூன்று மாடிகளை கட்ட அனுமதியைப் பெறும் சிலர் சட்டவிரோதமாக ஐந்து, ஆறு வரை மாடிகளை நிர்மாணிப்பதாகவும், அவ்வாறானவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் Read More …

நீதிமன்றில் முன்னிலையாகும் பிள்ளையான்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை Read More …

மாத்தறை – கதிர்காமம் புகையிரத நிர்மாணப் பணிகள் விரைவில் பூர்த்தி

மாத்தறை – கதிர்காமம் புகையிரத நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் பயணிகளுக்கான சிறந்த போக்குவரத்தை வழங்கும் நோக்கிலேயே இந்த புகையிரத Read More …

මීගහතැන්න දරුවන් නව දෙනා ජනපති නියෝගයෙන් ශාන්ත මේරි විදුහලට

– නිලුපුලී – මතුගම කළාපයේ මීගහතැන්න ප්‍රාථමික විදුහලේ පළමු ශ්‍රේණියට ඇතුළත් කර ගැනීම ප්‍රතික්ෂේප වූ දරුවන් නව දෙනා ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන Read More …