Breaking
Fri. Dec 5th, 2025

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞன் கைது

ரிதிகம பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞர்  (21) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த  இளைஞரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக…

Read More

இலங்கை வரவுள்ள மலேசியா துணை பிரதமர்

மலேசியாவின் துணை பிரதமர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டத்தோ செரி. அஹமட் ஷெஹித் ஹமிடி இரண்டு நாள்   உத்தியோகபுர்வ விஜயமொன்றினை மெற்கொண்டு…

Read More

வெளிநாட்டவர் இருவர் கைது

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கூலி வேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெங்காலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன்,…

Read More

கொரிய நிறுவனத் தலைவர், அமைச்சர் றிஷாத் சந்திப்பு

கொரிய நாட்டின் ஹுயான் நிறுவனத்தின் தலைவர் பார்க் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடினார். கொரிய நிறுவனத்தின் முயற்சியில் நீர்கொழும்பு கொச்சிக்கடையில்…

Read More

රැකවරණය පතන ශ්‍රී ලාංකිකයන්ට ස්විට්සර්ලන්තයෙන් තහංචි

-  නිලුපුලී - කූඨ ලිපි ලේඛන ඉදිරිපත් කරමින් ස්විස්ටර්ලන්තයේ දේශපාලන රැකවරණ ඉල්ලා සිටින ශ්‍රී ලාංකිකයින්ට මින් මතු ඒ…

Read More

இலங்கை யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாக பிரகடனம்

இலங்கை யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடாக இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் விசேட நிகழ்வின் போது பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக…

Read More

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு 5000 கிலோ தங்கத்தை, வழங்கிய முஸ்லிம் சகோதரர்

சுதந்திரத்துக்காக வாரி வழங்கிய முஸ்லிம் சமூகம் இரண்டாம் தர குடிமக்களாய், நிர்க்கதியாய், நிராதரவாய்... காட்டிக் கொடுத்த காவிகள் ஆட்சியிலும், அதிகாரத்திலும்...! 1965 ஆம் ஆண்டு,…

Read More

எர்துகான் அளித்த, விறுவிறுப்பான நேர்காணல்

- Mohamed Basir - துருக்கிய ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் இன்று 21-07-2016 அல்-ஜஸீராவுக்கு அளித்த விறுவிறுப்பான நேர்காணலின் சுருக்கம் இது. •…

Read More

நுழைவுச்சீட்டுக்களை வழங்காத அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை நுழைவுச்சீட்டுக்களை மாணவர்களிடம் வழங்காத அதிபர்களுக்கு எதிராக பரீட்சைகள் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள்…

Read More

நுகர்வோர் பாதுகாப்பிற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள்

நுகர்வோர் அதிகார சபையில் முறைபாடுகளை தெரிவிப்பதற்காக நுகர்வோர் அதிகாரசபையானது புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றல், காலாவதியான பொருட்களை…

Read More

மாத்தறையில் நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் மீன்

நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மாத்தறை தெய்யந்தர வெல்பாமுல பிரதேசத்தில் இந்த அதிசய மீன்…

Read More