உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் விழா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால் உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14) இடம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால் உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14) இடம்
‘தீனைக்’;காக்கவும், தீனின் தலைமைத்துவத்தைக் காக்கவும் ‘அஹ்லுல் பைத்‘ என்னும் ரஸூலுல்லாஹ்வின் (ஸல்) இரத்த உறவுகளின் உயிர்த்தியாகத்தால் ஏற்றப்பட்ட தீனின் தீபமே கர்பலா. அது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு
இஸ்லாமிய விரோதிகளினதும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களினதும் எண்ணங்களுக்குத் தீனிபோடும் வகையில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமையக் கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள்
இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் வடமத்திய மாகாணத்தில் அதி சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்து கொண்டார்.
விவசாயப் பெண்கள் மாநாடு நேற்று (13) முற்பகல் அனுராதபுரம் கல்னேவ மகாவலி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாய ஓய்வூதியம்
2016-10-08,09 தம்பபண்ணியில் இடம்பெற்ற 26 வருட இடம்பெயர்வு ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாக வருகை தந்த கைத்தொழில் வாணிப அமைச்சர் தேசியத்தலைவர் அல்ஹாஜ் ரிஷாட்