Breaking
Wed. May 1st, 2024

ரன்பத்விலவில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியில் இஸ்ஹாக் ரஹுமான் MP

அண்மையில் இடம்பெற்ற, ரன்பத்விலவில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில்   பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டபோது.

Read More

பால் குளிரூட்டும் நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு

விவசாயிகளிடமிருந்துபால் பால் சேகரிப்பதை இலகுபடுத்தும் முகமாக; மில்கோ நிறுவனத்தினால் கல்குளம், கமரக்குளம் ஆகிய பகுதிகளில் பால் குளிரூட்டும் நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி…

Read More

இபலோகம பொலிஸ் நிலையத் திறப்புவிழாவில் இஸ்ஹாக் ரஹுமான் MP

நாட்டில் புதிதாக 600 பொலிஸ் நிலையங்களை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இபலோகம பொலிஸ் நிலையத் திறப்புவிழா நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வில் இஷாக் ரஹ்மான் MP

இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் வடமத்திய மாகாணத்தில் அதி சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்…

Read More

விவசாயப் பெண்கள் மாநாடு

விவசாயப் பெண்கள் மாநாடு நேற்று (13) முற்பகல் அனுராதபுரம் கல்னேவ மகாவலி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.…

Read More

முதியோர் சங்கங்களுக்கு உதவி…..

அனுராதபுரம், ஹொரவபத்தானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கபுகொல்லேவ மற்றும் கலஹிடியாகம ஆகிய பிரதேசங்களில் இயங்கி வரும் முதியோர் சங்கங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ஏ…

Read More

அநுராதபுர முஸ்லிம் வர்த்தகரின் கடை எரிந்து நாசம்

அநு­ரா­த­புரம் நகரில் அமைந்­துள்ள களுத்­துறை பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியா­பாரி ஒரு­வ­ருக்கு சொந்­த­மான தற்­கா­லிக வியா­பார கொட்­ட­கைக்கு (Sale Centre) நேற்று முன்­தினம் அதி­காலை…

Read More

அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

அநுராதபுரம் மாவட்டப்  பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக்  ரஹுமான் அவர்களின் முயற்சியின் பயனாக எமது மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தேசிய பாடசாலையான அநுராதபுரம் ஸாஹிரா…

Read More

இஷாக் ரஹ்மான் நிதி ஒதுக்கீடு

-நாச்சியாதீவு பர்வீன் - அநுராதபுரம் மாவட்டத்தின் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளின் பெளதீகவளக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கெளரவ அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

மருத்துவமனைகள் மழைவெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக உருவாகியுள்ள வெள்ளப்பெருக்கில் மருத்துவமனைகள் பலவும் மூழ்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குருநாகல் போதனா மருத்துவமனையின் சுற்றுவட்டாரத்தில் வெள்ளநீரின்…

Read More

மேசனுக்கு 20 வருட சிறை

இளவயதான பாடசாலை மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் மேசனைக் குற்றவாளியாக இனங்கண்ட அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கேமா சுவர்ணாதிபதி, அவருக்கு 20…

Read More

அநுராதபுரத்தை மீண்டும் தலைநகராக்க வேண்டும்

அநுராதபுரத்தை மீண்டும் இலங்கையின்  தலைநகரமாக்க வேண்டும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழு இன்று காலை அநுராதபுரம் மாவட்ட…

Read More