தமிழ் – முஸ்லிம் பிரதேசத்தில் புத்தர் சிலையின் தோற்றம்

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், முன்னைய அரசாங்கத்தில் நடந்த இனவிரோதச் செயல்களோ, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கெடுபிடிகளோ நடக்கக் கூடாதென்றே மக்கள் விரும்பி இருந்தனர். எனினும், சிறுபான்மையினரின் மத Read More …

ஏமாற்ற வருபவர்களுக்கு பாடம் புகட்டும் சமூகமாக இருப்போம் – A.R.M.ஜிப்ரி

எதிர்காலங்களில் பாட்டுக்கும் ரோட்டுக்கும் வோட்டு போடுகின்ற சமூகமாக, குட்டக் குட்டக் குனிகின்ற சமூகமாக இருக்காது எங்களை ஏமாற்ற வருபவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுகின்ற சமூகமாக நாங்கள் இருக்க Read More …

புத்தளம் மாவட்டத்தில் 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம்

புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD) புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக 1000 மாணவர்களுக்கு 100 நாள் Read More …

மூன்று மாடி வர்த்தகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

புத்தளம் பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் காணியில் புதிய மூன்று மாடி வர்த்தகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (2016.10.27) மிக விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் Read More …

பாலாவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோப் சிட்டி திறந்து வைப்பு

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, புத்தளம் பாலாவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோப் சிட்டி அண்மையில் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

தொடரும்  புத்தளம் அபிவிருத்தி…..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் புத்தளம் நூர் மஸ்ஜித் வீதி மற்றும் வான்வீதி தொடக்கம் மனல்குன்று வரை காப்பட் Read More …

யாழ் முஸ்லிம்களால் நடாத்தப்பட்ட நிகழ்வு!

இலங்கை வடமாகாணத்தின் முல்லைதீவு, வவுனியா, மன்னார் ,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி யாழ்ப்பணத்தில் 1990 ஒக்கடபர் 30 ஆம் திகதி கிழக்கிலிருந்து கொலைவெறியுடன் வருகை தந்த Read More …