அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் புத்தளமே ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்ட வேண்டும்

முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் புத்தளம் மாவட்டம் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமெனவும், மக்களின் ஒற்றுமையான செயற்பாடுகளின் மூலமே இதனை சாதிக்க Read More …

ரவினாத் பன்டுகாபய ஆரியசிங்க – அமைச்சர் றிஷாத் சந்திப்பு

ஜெனீவாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவினாத் பன்டுகாபய ஆரியசிங்கவை சுவீட்சர்லாந்தின் ஜெனீவா நகரில்  அமைச்சர் றிஷாத் சந்தித்துக் கலந்துரையாடியபோது.

சிராஜியா வீதிக்கான கொங்கிரீட்டு வேலைகள் பூர்த்தி

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சிராஜியா வீதிக்கான கொங்கிரீட்டு வேலைகள் பூர்த்தி அடைந்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கோ.ப.மேற்கு பிரதேச செயலக ஏற்பாட்டில் கோறளைப்பற்று Read More …

கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்

 அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (OBA) ஏற்பாடு செய்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் , இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த Read More …

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் எதிர்ப்பலைகளையே வெளிப்படுத்துகிறார்

வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் தமிழ்த் தலைவர்களான சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராஜா, சுமந்திரன், டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோர் அக்கறையும், உணர்வும் கொண்டுள்ள போதும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் Read More …