Breaking
Thu. May 2nd, 2024

கல்வியின் மூலமே சிறந்த சமூகத்தை நாம் உருவாக்கமுடியும் – பிரதி அமைச்சர் அமீர் அலி

கல்வியின் மூலமே சிறந்த சமூகத்தை நாம் உருவாக்கமுடியும் என்று வாகரை பால்சேனை கலை மகள் வித்தியாலயத்தில் பன்னையாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வில்…

Read More

16.14 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

நேற்று 29.12.2016 ஆம் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக…

Read More

முன்பள்ளி மாணவர்களின் ஆன்மீக ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும் – A.R.M.ஜிப்ரி

முன்பள்ளி பருவ மாணவர்களின் உடல், உள, ஆன்மீக ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டியவர்களில் பெற்றோரும் முன்பள்ளி ஆசிரியர்களும் இன்றியமையாதவர்கள் என கைத்தொழில் வர்த்தக…

Read More

குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு சீமந்து  மூட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

கஹடகஸ் திகிலிய மற்றும் மதவாச்சி பிரதேசத்தில்  வாழும்  குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு ஆயிரம் சீமந்து  மூட்டைகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார மானியம் மூலம் அண்மையில்வழங்கி…

Read More

வளர் பிறை கழகம் – பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு

நேற்று 29.12.2016 ஆம் திகதி வளர் பிறை கழகத்தின் புதிய நிர்வாக உறுப்பினருக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

Read More

கல்விமான்களை கொண்ட சமூகத்தை உருவாக்குவதே எனது கனவு – பிரதி அமைச்சர் அமீர் அலி

எனக்கு பிடித்த இரண்டு சமூகங்ளில் ஒன்று உழைக்கும் சமூகம் மற்றையது கல்விக்காக பாடுபடும் சமூகமாகும். உங்களை பொறுத்தரை நீங்கள் அதிகமாக உழைக்கும் பால் பண்ணையாளர்கள்.…

Read More

ஜனவரி ஒன்பதில் முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒன்றுகூடுகின்றனர்

பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 9ஆம் திகதி பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் ஒன்று கூடி சமூ­கத்தின்…

Read More

அரசியல் அதிகாரங்களை அடாவடித்தனங்கள் மூலம் பெறமுடியாது – அமைச்சர் றிஷாத்

அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமோ சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதெனவும் அது இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடையெனவும் அமைச்சர் ரிஷாட்…

Read More

ஊடகவியளாளருக்கும் எனக்கும் எவ்விதப் பிரச்சினையும் இல்லை – பிரதியமைச்சர் அமீர் அலி

நேற்று (28) மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர்…

Read More

த.தே.கூ. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் –  பிரதியமைச்சர் அமீர் அலி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் என கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி…

Read More

த.தே.கூ. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் –  பிரதியமைச்சர் அமீர் அலி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் என கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி…

Read More

சண்டை அல்லது கருத்து மோதல்கள் ஆங்கில மொழியின் ஊடாக இடம் பெறுவது தான் என் கனவு-அமீர் அலி

இந்த ஓட்டமாவாடிச் சந்தியில் ஓர்  விபத்து நடந்தால் அங்கு சண்டை அல்லது கருத்து மோதல்கள் இடம் பெறும் அவ்வாறான கருத்து மோதல் கூட ஆங்கில…

Read More