சதி முயற்சியினால் இடைநிறுத்தப்பட்ட இலவன்குளப்பாதையை புனரமைத்து மீண்டும் திறந்து விடுங்கள் – பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

சுயநலம் கொண்டவர்களின் சதி முயற்சியினால் இடை நிறுத்தப்பட்ட புத்தளம் இலவன்குளப்பாதையை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுத்து கொழும்பு – புத்தளம் – சங்குபிட்டி வழியாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும் Read More …

சூறாவளியின் காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு இஸ்ஹாக் ரஹுமான் MP உதவி

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் 2016/05/03 ஆம் திகதி ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக பாதிக்கப்பட்ட காகமயை சேர்ந்த Read More …

பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் பாராளுமன்ற உரை

22.11.2016 நேற்று பாராளுமன்றத்தில் கிராமியபொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள்  கல்வி தொடர்பாக உரையாற்றினார்.

ஓமான் நாட்டின் 40வது தேசிய தின விழாவில் பிரதி அமைச்சர் அமீர் அலி

கொழும்பு Galle Face ஹோட்டலில் இடம்பெற்ற ஓமான் நாட்டின் 40வது தேசிய தின விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு Read More …

குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் ஆற்றிய உரையின் தொகுப்பு

Ø புத்தளம் மற்றும் பொத்துவில்லுக்கான தனியான கல்வி வலயங்கள் Ø புத்தளத்திற்கான வயம்ப அமைச்சின் அபிவிருத்திகள் Ø மௌலவி ஆசிரிய நியமனங்கள்…….உள்ளிட்ட கோரிக்கைகள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் முதலில் Read More …

மன்னார் மீனவ சங்கங்களின் அனுமதி பெறாமல் தென்னிலங்கை மீனவர்கள் மன்னார்கடலில் தொழிலை மேற்கொள்ள முடியாது

மன்னார் மாவட்ட கடற்பிரதேசத்தில் அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் தென்னிலங்கையிலிருந்து வந்து பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு அந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு Read More …